.

Pages

Saturday, April 13, 2019

மரண அறிவிப்பு ~ ஏ. அம்சவள்ளி அம்மாள் (வயது 92)

அதிராம்பட்டினம், ஏப்.13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஏ. அம்சவள்ளி அம்மாள் (வயது 92) அவர்கள் கடந்த (ஏப்.11) வியாழக்கிழமை இயற்கை எய்தினார்.

அன்னாரின் இறுதி சடங்கு நேற்று (12-04-2019) வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெற்றது. இவருக்கு பன்னீர் செல்வம் (ஏபிஎஸ்), ராமலிங்கம், கோவிந்தராஜ் (ஏஜிஆர்), ராஜ்குமார் ஆகிய 4 மகன்கள் உள்ளனர்.

அன்னாரின் மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வோம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.