அதிராம்பட்டினம், ஏப்.12
கஜா புயலுக்கு பின் சேதமடைந்த அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் ஒரு அங்கமாகிய பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையம் புதிதாக புனரமைக்கப்பட்டு, இன்று (12.04.2019) வெள்ளிக்கிழமை முதல் மார்க்க பிராச்சாரப் பணிகள் மீண்டும் தொடங்க உள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பின் நிர்வாகிகள் கூறியது;
'அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் அங்கம் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் இன்று (12.04.2019) வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் பெண்கள் பயான் ஆரம்பமாக உள்ளது, சனிக்கிழமை முதல் பெண்கள், குழந்தைகளுக்கான குர்ஆன் மக்தப் மற்றும் தீனியாத் வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை ALM மஸ்ஜிதில் ஜும்ஆ உரையை தொடர்ந்து அஸருக்குப் பின் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில், மார்க்க பிரச்சாரகர் மவ்லவி. ஹுசைன் மன்பஈ உரையற்றுகின்றார். ஆண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.
கஜா புயலுக்கு பின் சேதமடைந்த அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் ஒரு அங்கமாகிய பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையம் புதிதாக புனரமைக்கப்பட்டு, இன்று (12.04.2019) வெள்ளிக்கிழமை முதல் மார்க்க பிராச்சாரப் பணிகள் மீண்டும் தொடங்க உள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பின் நிர்வாகிகள் கூறியது;
'அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் அங்கம் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் இன்று (12.04.2019) வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் பெண்கள் பயான் ஆரம்பமாக உள்ளது, சனிக்கிழமை முதல் பெண்கள், குழந்தைகளுக்கான குர்ஆன் மக்தப் மற்றும் தீனியாத் வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை ALM மஸ்ஜிதில் ஜும்ஆ உரையை தொடர்ந்து அஸருக்குப் பின் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில், மார்க்க பிரச்சாரகர் மவ்லவி. ஹுசைன் மன்பஈ உரையற்றுகின்றார். ஆண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.