அதிராம்பட்டினம், ஏப்.25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கீழத்தெரு புதுக்குடியை சேர்ந்தவர் காதர் பாட்சா. இவரது மனைவி, மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று வியாழக்கிழமை மதியம் திடீரென வீட்டின் மேற்கூரையில் தீ பற்றியது, பின்னர், தீ மளமளவென பரவியதால் வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகின. இதனால், அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. பின்னர், அப்பகுதியினர் திரண்டு வந்து தீயை போராடி அணைத்தனர். இதனால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
பின்னர், பட்டுக்கோட்டை தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கீழத்தெரு புதுக்குடியை சேர்ந்தவர் காதர் பாட்சா. இவரது மனைவி, மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று வியாழக்கிழமை மதியம் திடீரென வீட்டின் மேற்கூரையில் தீ பற்றியது, பின்னர், தீ மளமளவென பரவியதால் வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகின. இதனால், அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. பின்னர், அப்பகுதியினர் திரண்டு வந்து தீயை போராடி அணைத்தனர். இதனால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
பின்னர், பட்டுக்கோட்டை தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.