அதிரை நியூஸ்: ஏப்.13
அதிராம்பட்டினம், புதுத்தெரு மிஷ்கின் சாஹிப் பள்ளிவாசல் மஹல்லா அமீரக வாழ் நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் துபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், தலைவராக எம்.பசீர் அகமது, துணைத்தலைவராக ஏ.ஷேக் மஸ்தான், செயலாளராக சேட் என்கிற அப்துல் மஜீது, துணைச்செயலாளர்களாக எஸ். அகமது தம்பி, எம். நவ்ஃபர்கான், பொருளாளர்களாக டி.சாதிக், எம். அப்துல் ரவூஃப், ஆலோசகர்களாக ஏ. அகமது ஷஃபி, எஸ். அப்துல் ரெஜாக், ஓ.அஜாம், எச். காதர் முகைதீன் (காவண்ணா) ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதுத்தெரு மிஷ்கின் சாஹிப் பள்ளிவாசல் வளாகத்தில் கட்டப்படும் பெண்கள் மதரஸா கட்டுமானப் பணிக்காக நிதி உதவி திரட்டும் பணியில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், அமீரக வாழ் புதுத்தெரு மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம், புதுத்தெரு மிஷ்கின் சாஹிப் பள்ளிவாசல் மஹல்லா அமீரக வாழ் நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் துபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், தலைவராக எம்.பசீர் அகமது, துணைத்தலைவராக ஏ.ஷேக் மஸ்தான், செயலாளராக சேட் என்கிற அப்துல் மஜீது, துணைச்செயலாளர்களாக எஸ். அகமது தம்பி, எம். நவ்ஃபர்கான், பொருளாளர்களாக டி.சாதிக், எம். அப்துல் ரவூஃப், ஆலோசகர்களாக ஏ. அகமது ஷஃபி, எஸ். அப்துல் ரெஜாக், ஓ.அஜாம், எச். காதர் முகைதீன் (காவண்ணா) ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதுத்தெரு மிஷ்கின் சாஹிப் பள்ளிவாசல் வளாகத்தில் கட்டப்படும் பெண்கள் மதரஸா கட்டுமானப் பணிக்காக நிதி உதவி திரட்டும் பணியில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், அமீரக வாழ் புதுத்தெரு மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.