.

Pages

Wednesday, April 24, 2019

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு!

தஞ்சாவூர், ஏப்.24
2019 தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி பாதுகாப்பு அறையில் துணை ராணுவம் மற்றும் காவல்துறை அலுவலர்களால் பாதுகாக்கப்படுகிறது.

இந்நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆ.அண்ணாதுரை இன்று புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்துட்டார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.