அதிராம்பட்டினம், ஏப்.29
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று திங்கட்கிழமை காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் (1 ம் நம்பர்) மொத்தம் 115 மாணவிகள் தேர்வு எழுதியதில், 114 பேர் வெற்றி பெற்று, 99 சதவீத தேர்ச்சியுடன் பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது. இதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியை சுசிலா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
பள்ளியளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள்:
முதல் இடம்: 477/500 (எம். ஹம்சத்வனி)
இரண்டாம் இடம்: 472/500 (எம்.ரம்யா)
மூன்றாம் இடம் : 466/500 (எச்.புவனா)
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று திங்கட்கிழமை காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் (1 ம் நம்பர்) மொத்தம் 115 மாணவிகள் தேர்வு எழுதியதில், 114 பேர் வெற்றி பெற்று, 99 சதவீத தேர்ச்சியுடன் பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது. இதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியை சுசிலா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
பள்ளியளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள்:
முதல் இடம்: 477/500 (எம். ஹம்சத்வனி)
இரண்டாம் இடம்: 472/500 (எம்.ரம்யா)
மூன்றாம் இடம் : 466/500 (எச்.புவனா)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.