அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஓடப்பிச்சை அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹம்மாது, மர்ஹூம் பிச்சை கனி தண்டையா ஆகியோரின் மைத்துனரும், பி. முகமது இஸ்மாயில், பி. செய்யது புஹாரி, பி. செய்யது முகமது, ஆகியோரின் தாய் மாமாவும், என்.பாருக் அலி அவர்களின் சம்பந்தியும், எஸ்.அப்துல் பாஸித் அவர்களின் தகப்பனாருமாகிய எம். சாகுல் ஹமீது (வயது 68) அவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (21-04-2019) காலை 9 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஷார்ஜா மீரா
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDelete