அதிராம்பட்டினம், ஏப்.29
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று திங்கட்கிழமை காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 23 மாணவர்கள் தேர்வு எழுதியதில், அனைவரும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சியுடன் பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது. மேலும் அனைத்து மாணவர்களும் மொத்தம் மதிப்பெண்ணில் 400 க்கும் அதிகமாக பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி தொடர்ந்து 100% தேர்ச்சி பெற்றுவருகிறது. இதையடுத்து, பள்ளித் தாளாளர் என்.உதயகுமார், பள்ளி இயக்குநர் மகாலட்சுமி, மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
பள்ளியளவில் முதல் 3 இடங்கள் மதிப்பெண்கள்:
முதல் இடம்: 478/500
இரண்டாம் இடம்: 476/500
மூன்றாம் இடம் : 468/500
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று திங்கட்கிழமை காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 23 மாணவர்கள் தேர்வு எழுதியதில், அனைவரும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சியுடன் பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது. மேலும் அனைத்து மாணவர்களும் மொத்தம் மதிப்பெண்ணில் 400 க்கும் அதிகமாக பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி தொடர்ந்து 100% தேர்ச்சி பெற்றுவருகிறது. இதையடுத்து, பள்ளித் தாளாளர் என்.உதயகுமார், பள்ளி இயக்குநர் மகாலட்சுமி, மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
பள்ளியளவில் முதல் 3 இடங்கள் மதிப்பெண்கள்:
முதல் இடம்: 478/500
இரண்டாம் இடம்: 476/500
மூன்றாம் இடம் : 468/500
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.