அதிராம்பட்டினம், பெரிய நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மி.அ அப்துல் மஜீது அவர்களின் மகனும், மர்ஹூம் பப்பரிசி அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜா அலாவுதீன், அப்துல் முத்தலிப், அப்துல் முனாப் ஆகியோரின் சகோதரரும், முகமது இத்ரீஸ், அப்துல் மாஜித் ஆகியோரின் தகப்பனாரும், கமால் பாட்சா, சேக் அப்துல் காதர், சேக்தாவூது ஆகியோரின் மாமனாருமாகிய எலிப்பல் அப்துல் மாலிக் (வயது 57) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (02-04-2019) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.