அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த கச்சா கடை மர்ஹூம் நெய்னா முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் எம்.எம். சம்சுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் என். சாகுல் ஹமீது, மர்ஹும் முகமது முகைதீன், அபுல் ஹசன், அப்துல் ரெஜாக், தாஜுதீன் ஆகியோரின் சகோதரியும், அப்துல் நவாஸ் அவர்களின் மாமியாரும், அல் அமீன், சமீர்கான், நவீத் அகமது, ஆகியோரின் பாட்டியரும், நவ்ரஸ் எஸ். பகுருதீன், ஹைதர் அலி ஆகியோரின் தாயாருமாகிய ஒஜிஹா அம்மாள் (வயது 75) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (12-04-2019) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete