.

Pages

Thursday, November 26, 2020

அதிராம்பட்டினத்தில் 23.40 மி.மீ மழை பதிவு!

அதிராம்பட்டினம், நவ.26
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான அதி தீவிர நிவர் புயலானது தமிழகம் ~ புதுச்சேரிக்கு இடையே நேற்று இரவு 11.30 மணி முதல் இன்று காலை 2.30 மணி வரை கரையைக் கடந்தது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் வியாழக்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில், இன்று (26-11-2020) வியாழக்கிழமை காலை 7 மணி நேர நிலவரப்படி, அதிராம்பட்டினம் 23.40 மி.மீ, மதுக்கூர் 37.80 மி.மீ, பட்டுக்கோட்டை 31 மி.மீ, பேராவூரணி 12.80, ஒரத்தநாடு 23.80, தஞ்சாவூர் 38, வல்லம் 34, திருவையாறு 40, பூதலூர் 28.80, திருக்காட்டுப்பள்ளி 18.60, நெய்வாசல் தென்பாதி 46.20, வெட்டிக்காடு 38, திருவிடைமருதூர் 49.80, கும்பகோணம் 59, பாபநாசம் 51.40, அய்யம்பேட்டை 41 மி.மீ மழை பதிவாகியது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.