அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மர்ஹும் எம்.எம் முகமது இஸ்மாயில் அவர்களின் மகனும், மர்ஹூம் எம்.ஏ.சி முத்து மரைக்காயர், மர்ஹும் எம்.ஏ.சி நெய்னா முகமது, மர்ஹும் ஹாஜி எம்.ஏ.சி பக்கீர் முகமது ஆகியோரின் மருமகனும், கே. அகமது ரிதாவுதீன் அவர்களின் மாமனாரும், எம்.ஏ.சி செய்யது இப்ராஹிம், மர்ஹும் எம்.ஏ.சி நசீர் அகமது ஆகியோரின் மச்சானுமாகிய எம்.ஐ அப்துல் மஜீது (வயது 70) அவர்கள் இன்று காலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (28-11-2020) பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Inna Lillahi wa Inna elaihi rajivoon ya Allah Forgive him ya Allah Grant him jannathul Firdous paradise Aamin.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete