.

Pages

Monday, November 2, 2020

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு!

அதிரை நியூஸ்: நவ.02
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் எடுக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் .கோவிந்த ராவ் தலைமையில் இன்று (02.11.2020) ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை அரசு அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்.

இந்நிழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அனைத்துத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலர்கள்; கலந்துகொண்டனர். 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.