அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி மு.செ.மு முகமது தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம் வா. அபுல்ஹசன் அவர்களின் மருமகனும், முகமது மீராஷா, ஆதில் அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ராஃபியா என்கிற ஹாஜி மு.செ.மு ரபி அகமது (வயது 62) அவர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (21-11-2020) காலை 11 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Innalilahi wainnailaihirajion
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi rajivoon ya Allah Forgive him ya Allah Grant him jannathul Firdous paradise Aamin.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن * ஊர் நலனுக்காக ஜித்தாவில் உள்ள சரஃபியாவில் இருந்து கொண்டு நமது முஹல்லாவுக்காக அரும்பாடு பட்டு அயராது உழைத்த அவர்களை வல்ல நாயன் பொருந்திக்கொண்டு மேலான " ஜன்னத்துல் ஃபிர் தவ்ஸ் " என்னும் சுவர்க்கத்தை நஸீபாக்கி வைப்பானாக ஆமீன் ! ஆமீன் யாரப்பல் ஆலமீன் !
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete