அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆடுகளை திருடிச்செல்லும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் நியாஸ் அகமது அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பது;
அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்து வரும் ஆடுகள் திருடப்பட்டு வருகின்றன. இதனால், கால்நடை வளர்ப்போர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆடுகளை திருடிச்செல்லும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.