அதிராம்பட்டினம், காலியார் தெருவை சேர்ந்த மர்ஹும் குத்பா கலி முகமது இஸ்மாயில் லெப்பை அவர்களின் மகளும், மர்ஹும் குத்பா கலி ஹலிபுல்லா ஆலீம், மர்ஹும் அகமது அன்சாரி ஆலீம், தாஜூதீன் ஆலீம் , அபுல் ஹசன் ஆலீம் ஆகியோரின் சகோதரியும், எலக்ட்ரிஸன் அப்துல் பத்தாஹ் அவர்களின் மாமியாரும், அகமது இலியாஸ், புர்கானுதீன், ஆஷிஃப் அலி ஆகியோரின் தாயாரும், முகமது ஃபஹது அவர்களின் வாப்புச்சிவாமாகிய ஜுலைஹா அம்மாள் (வயது 55) அவர்கள் நேற்று மாலை 6 மணியளவில் M.S.M நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (30-10-2020) காலை 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Ya Allah Grant her Jannathul Firdous paradise Aamin.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete