.

Pages

Saturday, October 17, 2020

பிரிலியன்ட் சிபிஎஸ்இ பள்ளி நீட் தேர்வு பயிற்சி மைய மாணவர்கள் தேர்ச்சி விவரம்!

அதிராம்பட்டினம், அக்.17
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று (அக்.17) வெளியிடப்பட்டன.

இதுகுறித்து, அதிராம்பட்டினம் அடுத்து பிரிலியன்ட் சிபிஎஸ்இ பள்ளி நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி மைய இயக்குநர் வீ.சுப்ரமணியன் கூறியது;
பிரிலியன்ட் சிபிஎஸ்இ பள்ளி, ராஜஸ்தான் கோட்டா கேரியர் பாயிண்ட் நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்திய பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் எஸ்.திவ்யா, ஐ.தனுஷ் முறையே 588,587 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அரசு ஒதுக்கீட்டிலும், என்.விக்னேஷ், எஸ்.மணிகண்டன் ஆகியோர் முறையே 480, 476 மதிப்பெண்கள் பெற்று மாநில அரசு ஒதுக்கீட்டிலும், சிறப்பு ஒதுக்கீட்டில் 4 மாணவர்கள் தேர்ச்சி பெற்று மொத்தம் 8 மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர உள்ளார்கள் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.