அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.சா சாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹும் செ.சா சேக் அப்துல் காதர், மர்ஹூம் சேக்தம்பி மரைக்காயர், மர்ஹூம் முகமது ஹசன், மர்ஹூம் செய்யது முகமது புஹாரி ஆகியோரின் சகோதரரும், அப்துல் ஜப்பார், ஹம்ஜா, இஸ்மாயில், யூனுஸ், அப்பாஸ் ஆகியோரின் தகப்பனாரும், மீ.மு பைசல் அகமது அவர்களின் மாமனாருமாகிய செ.சா முகமது இப்ராஹீம் (வயது 73) அவர்கள் இன்று மாலை கல்லுக்கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (29-10-2020) இரவு 9 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Ya Allah Grant him Jannathul Firdous paradise Aamin
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDelete