அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் வெ.செ அலாவுதீன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் தாவூது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஏ. அப்துல் ஜப்பார், மர்ஹூம் ஏ.சுல்தான் மரைக்காயர் ஆகியோரின் சகோதரியும், அஸ்ரப் அலி, அப்துல் காதர் ஆகியோரின் மாமியாரும், டி. அப்துல் மாலிக், டி.அப்துல் ஹலீம் ஆகியோரின் தாயாரும், முகமது இலியாஸ், முகமது யூசுப், அல் அமீன், அப்துல் ரஹ்மான் ஆகியோரின் பாட்டியாருமாகிய செய்துன் அம்மாள் (வயது 69) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (26-10-2020) பகல் லுஹர் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீயூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Ya Allah Grant her Jannathul Firdous paradise Aamin.
ReplyDelete