அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ. முகமது சித்தீக் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் மீரா லெப்பை அவர்களின் மருமகளும், மர்ஹூம் மீ. நெய்னா முகமது அவர்களின் மனைவியும், மர்ஹூம் மீ. சி அப்துல் கரீம், மர்ஹூம் மீ. சி அப்துல் ரஹீம், மர்ஹூம் மீ. சி அப்துல் ரஜாக் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் எம்.எஸ் கலீல் அகமது, எம்.எஸ் ரபீக் அகமது, எம்.எஸ் ரியாஸ் அகமது ஆகியோரின் பெரியம்மாவும், பிரைட் மீரா முகைதீன் அவர்களின் சாச்சியும், எஸ்.ஏ ஹாஜா சரீப் மற்றும் சகோதரர்கள், எஸ்.ஏ அக்பர் சரீப் மற்றும் சகோதரர்கள் ஆகியோரின் பெரிய மாமியும், முகமது நெய்னா அவர்களின் பெரிய மாமியாரும், முகமது யூசுப், அப்துல் ரஹ்மான் ஆகியோரின் உம்மமாவும் இன்னோரும்மா என்கிற ஹாஜிமா என் நபிசா மரியம் (வயது 90) அவர்கள் இன்று மாலை 5.30 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நாளை (11-10-2020) காலை 8 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah Grant her Jannathul Firdous paradise Aamin.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete