அதிராம்பட்டினம், மேட்டுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.மு.மீ அபூபக்கர் அவர்களின் மகளும், ஹாஜி சி.ந அப்துல் காதர் அவர்களின் மனைவியும், முகமது பாருக் அவர்களின் தாயாரும், முகமது சம்சுதீன் அவர்களின் மாமியாரும், மர்ஹூம் செய்யது முகமது புஹாரி, ஜாஹிர் உசேன், சேக் அப்துல்லா ஆகியோரின் சகோதரியுமாகிய பவுஜூல் கரீமா (வயது 60) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (16-11-2020) பகல் லுஹர் தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna lillahi wa inna illahi razioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi rajivoon ya Allah Forgive her ya Allah Grant her jannathul Firdous paradise Aamin
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete