அதிராம்பட்டினம், காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹும் நெய்னாமலை, மர்ஹூம் சேக்தாவூது ஆகியோரின் பேத்தியும், மர்ஹூம் கவாஸ்கர் என்கிற சாகுல்ஹமீது அவர்களின் மகளும், மர்ஜூக் அவர்களின் சகோதரியும், அப்துல் காதர், முகமது காசிம், பிலால் முகமது சலீம், நவ்சாத் அலி ஆகியோரின் கொளுந்தியாவும், அப்துல் பாசித் அவர்களின் சிறிய தாயாருமாகிய சித்தி சபீக்கா (வயது 32) அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (25-10-2020) இரவு இஷா தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Ya Allah Grant her Jannathul Firdous paradise Aamin.
ReplyDelete