அதிராம்பட்டினம், மேலத்தெரு மனுசம்பிள்ளை குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.மு காதர் பாட்சா, மர்ஹூம் மு.மு சாகுல் ஹமீது, மர்ஹூம் மு.மு நெய்னா முகமது, மு.மு சுல்தான் இப்ராஹீம் ஆகியோரின் சகோதரியும், தொப்பிக்கார வீட்டு மர்ஹூம் செ.மு சாகுல்ஹமீது அவர்களின் மருமகளும், செ.மு ஜமால் முகமது அவர்களின் மனைவியுமாகிய ஹசினா என்கிற ஷஜிதா அம்மாள் (வயது 57) அவர்கள் இன்று மாலை சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (30-10-2020) இரவு 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Ya Allah Grant her Jannathul Firdous paradise Aamin
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete