அதிராம்பட்டினம், மேலத்தெரு த.ப குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் த.ப பக்கீர் முகமது அவர்களின் மகனும், மர்ஹும் மு.அ சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹும் த.ப அப்துல் ஜப்பார் அவர்களின் சகோதரரும், மர்ஹும் மு.அ அப்துல் பாரூக், செ.செ.கா முகமது அன்சாரி ஆகியோரின் மச்சானும், மர்ஹும் என்.எம்.எஸ் முகமது புஹாரி அவர்களின் மைத்துனரும், மர்ஹும் ஹாஜி த.ப பகுருதீன், த.ப தப்ரே ஆலம் ஆகியோரின் சிறிய தகப்பனாரும், ஏ.ஆர் ஜாஹிர் உசேன், என். ஹாஜா முகைதீன் ஆகியோரின் மாமனாரும், எஸ்.முகமது சிராஜுதீன், எஸ். ஜாஃபர் சாதிக் ஆகியோரின் தகப்பனாரும், என்.எம்.எஸ் முகமது ரபீக் அவர்களின் தாய் மாமாவும். ஜெ. முகமது அஸ்லம், ஜெ முகமது ஆசிக் ஆகியோரின் பாட்டனாருமாகிய ஹாஜி த.ப சுல்தான் அப்துல் காதர் (வயது 77) அவர்கள் இன்று (19-10-2020) இரவு 8 மணியளவில் காட்டுப்பள்ளித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நாளை (20-10-2020) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Ya Allah Grant him Jannathul Firdous paradise Aamin.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن*
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDelete