.

Pages

Monday, October 19, 2020

மரண அறிவிப்பு ~ ஹாஜி த.ப சுல்தான் அப்துல் காதர் (வயது 77)

அதிரை நியூஸ்: அக்.19
அதிராம்பட்டினம், மேலத்தெரு த.ப குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் த.ப பக்கீர் முகமது அவர்களின் மகனும், மர்ஹும் மு.அ சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹும் த.ப அப்துல் ஜப்பார் அவர்களின் சகோதரரும், மர்ஹும் மு.அ அப்துல் பாரூக், செ.செ.கா முகமது அன்சாரி ஆகியோரின் மச்சானும், மர்ஹும் என்.எம்.எஸ் முகமது புஹாரி அவர்களின் மைத்துனரும், மர்ஹும் ஹாஜி த.ப பகுருதீன், த.ப தப்ரே ஆலம் ஆகியோரின் சிறிய தகப்பனாரும், ஏ.ஆர் ஜாஹிர் உசேன், என். ஹாஜா முகைதீன் ஆகியோரின் மாமனாரும், எஸ்.முகமது சிராஜுதீன், எஸ். ஜாஃபர் சாதிக் ஆகியோரின் தகப்பனாரும், என்.எம்.எஸ் முகமது ரபீக் அவர்களின் தாய் மாமாவும். ஜெ. முகமது அஸ்லம், ஜெ முகமது ஆசிக் ஆகியோரின் பாட்டனாருமாகிய ஹாஜி த.ப சுல்தான் அப்துல் காதர் (வயது 77) அவர்கள் இன்று (19-10-2020) இரவு 8 மணியளவில் காட்டுப்பள்ளித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (20-10-2020) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

6 comments:

  1. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Ya Allah Grant him Jannathul Firdous paradise Aamin.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن*

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.