அதிராம்பட்டினம், சிஎம்பி லேன் பகுதியைச் சேர்ந்த மர்ஹூம் இப்ராஹிம் உஸ்தாத் லெப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் அகமது ஹாஜா லெப்பை அவர்களின் மருமகளும், மர்ஹூம் பாரூக் லெப்பை அவர்களின் மனைவியும், மர்ஹூம் சாகுல் ஹமீது ஆலிம் லெப்பை, மர்ஹூம் அகமது பஷீர் ஆலிம் லெப்பை, ஹாஜி முகமது அப்துல் காதர் ஆலிம் லெப்பை, மர்ஹூம் முகமது இஸ்மாயில் ஆலிம் லெப்பை ஆகியோரின் சகோதரியும், மிஸ்கீன் பள்ளி இமாம் அல்ஹாஜ் ஹாஜா முகைதீன் ஜிஸ்டி ஆலிம் அவர்களின் மாமியாரும், தக்வா பள்ளி இமாம் முகமது தமீம் ஆலிம், முகமது இப்ராஹிம், மஸ்னி ஜும்ஆ பள்ளி இமாம் சேக்தாவூத் ஆலிம், அப்துல் பத்தாஹ் ஆகியோரின் தாயாருமாகிய ஜைனப் நாச்சியா (வயது 72) அவர்கள் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (01-11-2020) காலை 9 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Ya Allah Grant her Jannathul Firdous paradise Aamin.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete