.

Pages

Sunday, November 10, 2013

சேதுபாவா சத்திரம் பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு உதவ வேண்டுகோள் !

அதிரை அருகில் உள்ள கடற்கரையோர கிராமமான சேதுபாவா சத்திரத்தில் கடந்த 22 வருடத்திற்கு முன்பு துவங்கப்பட்ட முகையதீன் பள்ளி வாசல் கட்டுமானப் பணி போதிய நிதி உதவியில்லாமல் இன்னும் முழுமைபெறாமல் உள்ளது.

பள்ளி வாசல் வேலையை விரைவில் முழுமையாக்கிட தயாள மனம் படைத்த நம் சகோதர,சகோதரிகள் நிதி உதவியளித்து இக்கட்டுமானப் பணிக்கு உதவிடுமாறு இப்பள்ளியின் நிர்வாகிகள் சார்பாக கேட்டுக் கொள்ளப் படுகிறது.










தகவல் : சேக் தாவூது

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டியது   

K.ஜலால் கைப்பேசி 0091 8220081904   


1 comment:

  1. அல்லாஹு வீட்டிற்காக அனைவரும் தாரளமாக உதவிடுவீர்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.