அதிரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த SDPI கட்சியின் கூட்டத்தில் சிஎம்பி லேன் பகுதிக்கு புதிய கிளையொன்று உருவாக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து SDPI கட்சியின் சார்பாக இன்று காலை 11 மணியளவில் அதிரை சிஎம்பி லேன் பகுதி VKM ஸ்டோர் அருகில் உள்ள பிரதான சாலையில் கட்சிக்கொடியும் ஏற்றிவைக்கப்பட்டு, மரக்கன்றுகளும் நடப்பட்டன.
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் சேக் ஜலாலுதீன் அவர்கள் கொடியேற்றி வைக்க, மரக்கன்றுகளை கிளைத்தலைவர் இஸ்மாயில் நட்டார்.
இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இல்யாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது, அதிரை நகரத்தலைவர் அப்துல் ரஹ்மான், அன்வர், இப்ராகிம், சிஎம்பி லேன் கிளை நிர்வாகிகள் இஸ்மாயில் [ கம்ப்யூட்டர்ஸ் ], ஜூனைத், ஆதில், சமீர், முன்சீர், அஹமது அஸ்லம், தாரிக் அஹமது, ஹசன் முராத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து SDPI கட்சியின் சார்பாக இன்று காலை 11 மணியளவில் அதிரை சிஎம்பி லேன் பகுதி VKM ஸ்டோர் அருகில் உள்ள பிரதான சாலையில் கட்சிக்கொடியும் ஏற்றிவைக்கப்பட்டு, மரக்கன்றுகளும் நடப்பட்டன.
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் சேக் ஜலாலுதீன் அவர்கள் கொடியேற்றி வைக்க, மரக்கன்றுகளை கிளைத்தலைவர் இஸ்மாயில் நட்டார்.
இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இல்யாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது, அதிரை நகரத்தலைவர் அப்துல் ரஹ்மான், அன்வர், இப்ராகிம், சிஎம்பி லேன் கிளை நிர்வாகிகள் இஸ்மாயில் [ கம்ப்யூட்டர்ஸ் ], ஜூனைத், ஆதில், சமீர், முன்சீர், அஹமது அஸ்லம், தாரிக் அஹமது, ஹசன் முராத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.