.

Pages

Tuesday, November 19, 2013

அதிரையில் நடைபெற இருந்த ம.ம.க வின் கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு [ காணொளி ] !

தமிழக முதல்வரின் அறிவிப்பை அதிரை காவல் நிலையத்தில் செயல்படுத்த வலியுறுத்தி ம.ம.க வின் கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கபட்டுள்ளது.
மனித நேய மக்கள் கட்சியின் அதிரை கிளை சார்பாக எதிர்வரும் 21-11-2013 அன்று மாலை 4 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை டிஎஸ்பி அவர்கள் இன்று இரவு 7 மணியளவில் ம.ம.க நகர நிர்வாகிகளை தனது அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ம.ம.க. நிர்வாகிகளின் கோரிக்கையை தான் ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் அடிப்படையில் கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு செய்துள்ளனர்.

இதுகுறித்து த.மு.மு.க / ம.ம.ம கட்சியின் அதிரை கிளை நிர்வாகி சாந்தா சாகுல்ஹமீது அவர்கள் நம்மிடம் தெரிவித்ததாவது...

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.