.

Pages

Wednesday, November 27, 2013

ஓமன் நாட்டிற்கு நேர்முக தேர்வு!


அதிரையில் முதல் முறையாக  ஓமன் நாட்டிற்கு நேர்முக தேர்வு  வண்டிபேட்டையில் வரும் 29 தேதி காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது ஓமனிலிருந்து தேர்வாளர் முன்னிலையில் தகுதியுள்ளவர்கள் நேர்முக தேர்வில் பங்கு பெற அழைக்கிறது டெர்மினல் டிராவல்ஸ்

முன் அனுபவம் உள்ளவர்களுக்கு அதிக சம்பளம் தரப்படும். 

முகவரி :
செய்தி : தினத்தந்தி நாளிதழ் - நாள் 27-11-2013

TERMINALS TRAVELS
(Lic No : C/o Anandu air travels B-0090/KER/PER/1000+/5/7339/2005)
3/B MSS COMPLEX, VANDIPETTAI
ADIRAMPATTINAM, THANJAVUR DIST-614701
TAMIL NADU, SOUTH INDIA

PH-04373241555,                                              MOB-7708327441,9600265080

EMAIL: terminalstravels@gmail.com, ahamedimp008@yahoo.com






குறிப்பு: அதிரை இளைஞரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது 

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    அரபு நாடு முன்பு போல் இல்லை, அதனால் முன்பு போல் யாரும் போக அவ்வளவு விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர்.

    அரபு நாட்டை பொறுத்தவரை அரபிகளுக்கு தெரிந்தது ஒரேஒரு வேலைதான், அது என்ன வேலை தெரியுமா? நல்ல டிரைவிங் தெரியும், ஆகவே இனி வரும் நாட்களில் அவர்களுக்கு இந்தியாவில் வண்டி ஓட்ட வேலை கிடைத்தாலும் ஆச்சர்யப்பட தேவை இல்லை.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.