.

Pages

Monday, November 11, 2013

மதுக்கூரில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் அதிரை நகர த.மு.மு.க வினர் பங்கேற்பு !

மனித நேய மக்கள் கட்சி சார்பாக இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி இன்று மாலை 5 மணியளவில் மதுக்கூர் பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் த.மு.மு.க தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா, அதிரை நகர த.மு.மு.க மற்றும் ம.ம.க. சார்பாக நகர தலைவர் சாதிக் பாட்சா, செயலாளர் தமீம் அன்சாரி. ம.ம.க செயலாளர் ஹாலித் ஆகியரோடு அல் அய்ன் மண்டல செயலாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் ஏராளமான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. புறக்கணிப்போம் புறக்கணிப்போம் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா கலந்துக்க கூடாது என்று.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.