.

Pages

Monday, November 11, 2013

மரண அறிவிப்பு [ அதிரை பேரூராட்சியின் முன்னாள் பெருந்தலைவர் ஹாஜி M.M.S சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மனைவி ]

மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் ம.மீ.செ. முஹம்மது சேக்காதியார் அவர்களின் மகளும், அதிரை பேரூராட்சியின் முன்னாள் பெருந்தலைவர் மர்ஹூம் ஹாஜி M.M.S சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், இந்திய தேசிய காங்கிரசின் அதிரை நகரத்தலைவர் M.M.S அப்துல் கரீம், M.M.S இக்பால் ஆகியோரின் மாமியாரும், M.M.S அப்துல் ரவூப், M.M.S சகாபுதீன், M.M.S கமாலுதீன், M.M.S முஹம்மது மன்சூர், M.M.S சாகுல் ஹமீது, M.M.S அன்சாரி ஆகியோரின் தாயாருமாகிய M.M.S தாவூது அம்மாள் அவர்கள் இன்று [ 11-11-2013 ] அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

குறிப்பு : பொதுநல நோக்கில் மிகுந்த சிரமங்களுக்கிடையே சம்பந்தப்பட்டவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு தகவல்கள் சேகரித்து தளத்தில் பதியப்பட்டு வருகின்றன. இவ்வாறாக பதியப்படும் செய்திகளை இலகுவாக காப்பி செய்து தங்களின் தளத்தில் பதியும் நண்பர்கள் எங்களின் இணையதள முகவரியை நன்றியோடு குறிப்பிட மறந்துவிடுகின்றனர். எங்களைப் பொறுத்தவரை எங்களால் பதியப்படும் செய்திகளை பிற சகோதர தளங்கள் எடுத்துப்பதிவதில் எவ்வித ஆட்சபனையும் எங்களுக்கு இல்லையென்றாலும் தளத்தின் பெயரை அடிக்குறிப்பிட்டு பதிய அன்புடன் வேண்டுகிறோம்.

25 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    மர்ஹூமானவர்களின் பிள்ளைகளில் ஹாஜி மன்சூர் பெயர் விடுபட்டுள்ளது கவனிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. எங்களின் கவனத்திற்கு கொண்டு வந்த அன்புச்சகோதரர் N.K.M. அப்துல் வாஹித் அண்ணாவியார் அவர்களுக்கு மிக்க நன்றி !

      விடுபட்ட பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

      Delete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    எங்கள் மாமியை மன்னித்து அருள் புரிவாயாக, இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக, இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக,
    இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக,
    அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக,கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக. அமீன்.

    Fazee Canada

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  17. MMS குடும்பம் அதிரை மாநகருக்கு ஆற்றிய தொண்டுகள் அதிகமானது. இழப்பில் வாடும் MMS குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இறங்களையும் வருத்தத்தையும் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  18. innaa lillahi va inna ilaihi rarjiyoon

    ReplyDelete
  19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  20. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜியூன். அன்னாரின் கஃபுரை விசாலமாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தை கொடுப்பானாகவும் ஆமீன்.

    ReplyDelete
  21. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜியூன். அன்னாரின் கஃபுரை விசாலமாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தை கொடுப்பானாகவும் ஆமீன்.

    ReplyDelete
  22. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  23. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜியூன். அன்னாரின் கஃபுரை விசாலமாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தை கொடுப்பானாகவும் ஆமீன்.

    Reply

    ReplyDelete
  24. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.