.

Pages

Friday, November 8, 2013

அதிரை பேரூராட்சி நடத்திய டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி !

தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில்  அதிரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதி களில்  மழைகாலங்களில் ஏற்படும் டெங்குக் காய்ச்சலை தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி இன்று [ 08/11/2013 ] காலை அதிரை பேரூராட்சியின் சார்பாக நடத்தப்பட்டது.

இந்தப்பேரணியில் அதிரை பேரூராட்சித்தலைவர்  S.H.அஸ்லம், பேரூராட்சியின் செயல் அலுவலர், துணைத் தலைவர் பிச்சை,, வார்டு கவுன்சிலர்கள் அப்துல் காதர், இப்ராஹிம், சாகுல் ஹமீது, காளிதாஸ் மற்றும் இதர வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பேரணியில் சிறப்பு  விருந்தினராக அதிரை அரசு உயர்நிலைப்பள்ளி [ 1நம்பர் ஸ்கூல் ] மாணவியர்கள் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேனர்களை கையில் ஏந்தியபடி அதிரை பேரூந்து நிலையம் பழைய போஸ்ட் ஆபிஸ் பக்கமாக வலம்வந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினார்கள். 




1 comment:

  1. டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு பேரணிக்கு நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.