.

Pages

Wednesday, November 13, 2013

ரெயில் மறியல் போராட்டத்தில் பங்குபெற்ற அதிரை த.மு.மு.க வினர் !

இலங்கையில் நடைபெற உள்ள காமன் வெல்த்மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சினர் சார்பாக இரயில் மறியல் போராட்டம் நேற்று திருவாரூரில் நடைபெற்றது. மாநில செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா, மற்றும் அதிரை நகர ம.ம.க / த.மு.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோர் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

2 comments:

  1. இந்த காமன் வெல்த்மாநாட்டில் இந்தியா கலந்துக்கொள்ள கூடாது என்பது போரட்டத்தில் என்னுடய பங்கு சேர்த்து கொள்ளவும்.

    ReplyDelete
  2. போரட்டத்தில் என்னுடய பங்கு சேர்த்து கொள்ளவும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.