தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 30.11.1978 முதல் தொடர்ச்சியாக ஏராளமான தொழிலாளர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் போன்றோரை நல்ல ஊதியத்தில் பல்வேறு நாடுகளில் பணியமர்த்தி வருகிறது.
மேலும் அதிக அளவில் வேலை நாடுவோரை வெளிநாட்டில் பணியமர்த்தும் விதமாக இந்நிறுவனம் சார்பில் அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வேலையளிப்பவரை தொடர்பு கொண்டு உரிய வேலைவாய்ப்புகளை சேகரிக்கும் முகவர்களை அயல்நாட்டில் நியமிக்க இந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.
ஏனவே தகுதியுள்ள வெளிநாட்டு வேலையளிப்போரை பரிந்துரைக்கும் முகவராக பணியாற்றிட விரும்பும் வெளிநாட்டிலுள்ள அனுபவமுள்ள முகவர்கள், தங்களின் சுயவிவரங்கள், கடந்த கால செயல்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளடக்கிய விண்ணப்படிவத்தினை முத்திரையிட்ட உறையில்...
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் [ தமிழக அரசு நிறுவனம் ],
அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம்,
எண் 42, திரு.வி.க. தொழிற்பேட்டை, ஆலந்துர் ரோடு,
கிண்டி, சென்னை 600032
என்ற முகவரிக்கு 19.03.2013க்குள் அனுப்புமாறும் மேலும் விவரங்களுக்கு
www.omcmanpower.com என்ற வலைதளத்திற்கு வருகைபுரியும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Email subscription ஆகலே கொஞ்சம் பாருங்க எடிட்டரே...
ReplyDelete// Email subscription ஆகலே கொஞ்சம் பாருங்க எடிட்டரே...//
Deleteசரி செய்யப்பட்டுள்ளது. எங்களின் கவனத்துக்கு கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி !
பயனுள்ள பதிவு.
ReplyDeleteஅறியத்தந்தமைக்கு நன்றி.
நல்ல தகவல் பதிவுக்கு நன்றி.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை