.

Pages

Sunday, March 24, 2013

மின்சாரம் : எங்களை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே !? :)

அறிவிக்கப்படாத மின்வெட்டால் அதிரை மக்கள் மீண்டும் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடும் மின் பற்றாக்குறை காரணமாக  அதிரையில் மின் வெட்டு நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் கடந்த சில நாட்களில் மட்டும் 16 மணி நேரமாக இருந்து வருவது வேதனையாக உள்ளது.

முக்கிய நேரங்களில் அமலாக்கப்படும் மின் வெட்டால் பொதுமக்கள் மாத்திரமல்ல பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளும் மிகவும் அவதியுறும் நிலை ஏற்பட்டு உள்ளன. இதனால் அதிரையில் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதோடு பொது மக்களின் அன்றாட பணிகளும் முடங்கிப் போயுள்ளன.

இப்படி பொதுமக்களை மிரட்டும் மின்வெட்டால் ஏற்படும் நன்மைகள் !? என்ன என்பது பற்றி நமதூர் நண்பர்களிடம் நகைச்சுவையாய்க் கேட்டோம்.

காமெடி கலாட்டாவில் பங்குபெற்றோர் :
நட்புடன் ஜமால் > 
இக்ராம் பாய் 
அமீர் பாட்சா >
 சேக் அலாவுதீன் > 
அமானுல்லா [ சேட் ] > 
அஜ்மல்கான்



நன்றி : சமூக விழிப்புணர்வு பக்கங்கள்

4 comments:

  1. மின்சாரத்தடை பற்றிய நல்ல ஒரு கற்பனை காமெடி உரையாடல்.

    காணொளியாய் பதிந்து வழங்கியதற்கு நன்றி.

    ReplyDelete
  2. மீண்டும் பதிவுக்கு நன்றி.

    இப்போது மின்சாரமே காமெடியாகி விட்டது.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. ஒரு கற்பனை காமெடி. வழங்கியதற்கு நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.