.

Pages

Sunday, March 31, 2013

ஏரிபுறக்கரை கிராமத்தில் புதிதாக வங்கி திறக்க வேண்டுகோள் !

அதிரை அருகே உள்ள மீனவ கிராமம் ஏரிபுறக்கரை. பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்ற இந்த பகுதியில் வங்கி இல்லாதது பெரும் குறையாகவே காணப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் சார்பாக இந்திய தேசிய காங்கிரசின் தஞ்சை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமாகிய M.R. இராஜேந்திரன் அவர்கள் ஆட்சியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலகர்களுக்கு வேண்டுகோள் மனுவை அனுப்பி வைத்துள்ளார்.


2 comments:

  1. நல்ல முயற்ச்சி பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    எலி வலையானாலும் தனி வலை வேண்டும். நல்ல கோரிக்கை.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.