இதில் அதிரை கிளை செயலாளர் சகோ.அதிரை Y.அன்வர் அலி அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் சகோ.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் "அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்களும், அதை ஒழிப்பதற்கான வழி முறைகளும் " என்ற தலைப்பிலும் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்
தற்கொலை செய்தவர்களுக்கு இஸ்லாத்தில் கூறப்படுபவை என்ன ? என்பது குறித்து தெளிவாக விளக்கப்பட்டன. இதில் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல் : சகோ. அப்துல் ரஹ்மான்
தற்கொலையின் பின் விளைவுகள் பற்றி அவசியம் மக்களுக்கு அவசியம் எடுத்து சொல்ல வேண்டும்.
ReplyDeleteபிரச்சனைகள் தீர தற்கொலை ஒரு நல்ல தீர்வாகுமா..? என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு பகுதியில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். வரும் திங்கள் அன்று பதிவில் வரும் பாருங்கள். nijampage.blogspot.com