.

Pages

Wednesday, March 20, 2013

அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக நேற்று [  19.03.2013 ] அன்று இஷா தொழுகைக்கு பிறகு  மேலத்தெரு MMS வாடி அருகில் மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.



இதில் அதிரை கிளை செயலாளர் சகோ. அதிரை Y.அன்வர் அலி அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விடுதலை புலிகளை ஏன் ஆதரிக்க வில்லை? என்ற தலைப்பிலும் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் சகோ. அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் "பிள்ளைகள் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்" என்ற தலைப்பிலும் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் இதில் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல் : அப்துல் ரஹ்மான்

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    மக்கள் விழிப்புணர்வு பெற இத்தகைய மார்க்க விளக்க கூட்டங்கள் அவசியமானதே.!

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.