Sunday, March 10, 2013
மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃபிரண்ட் [ NWF ] நடத்திய பேரணி மற்றும் கருத்தரங்கம் !
6 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteவரவேற்க்கத்தக்கது, இதுமாதிரி மகளிர் பேரணிகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது, ஒரு நாள் வரும், அந்த நாள் மகளிர் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வோடு இருப்பார்கள், நிச்சயம் இது நடக்கும்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
புகைப்படங்களுடன் பதிந்து அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteபெண்கள் விழிப்புணர்வு அடைவதற்கு இத்தகைய பேரணிகள் அவசிய மானதே.!
புகைப்படங்களுடன் பதிந்து அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteவரவேற்க்க வேண்டியது இப்படியும் ஒரு மகளிர் பேரணிகளா என்று வியப்படையும் வகையில் உள்ளது. விழிப்புணர்வோடு இருப்பது நல்ல விசையம் தான் வாழ்த்துகள்.
ReplyDeleteபுகைப்படங்களுடன் பதிந்து அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteபெண்கள் விழிப்புணர்வு அடைவதற்கு இத்தகைய பேரணிகள் அவசியமே அதேபோல் நாகரிகம் என்கிறபெயரில் அநாகரிகமாக ஆடை அணிந்து கலாச்சார சீர்கேட்டில் திரியும் பெண்களை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் இந்தியா கடுமையாக எதிர்க்க வேண்டும்....
ReplyDelete