அதிரை காலியார் தெரு இடுப்புகட்டி வீட்டைச்சார்ந்த மர்ஹும் மஜீத் அவர்களின் மகளும், மர்ஹும் ஜெமில் மரைக்காயர் அவர்களின் மனைவியும், அஹமது ஹாஜா, சாகுல் ஹமீத் ஆகியோரின் சகோதரியும், செய்யது இப்ராஹீம் அவர்களின் தாயாருமாகிய உசைன்கனி அம்மாள் அவர்கள் நேற்று [ 06-03-2013 ] இரவு 10.30 மணி அளவில் மேலத்தெரு சவுக்குகொல்லை இல்லத்தில் காலமாகிவிட்டார்.
[ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ]
அன்னாரின் ஜனாஸா இன்று [ 07-03-2013 ] காலை 11 மணியளவில் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"
ReplyDeleteமகத்தான ஆற்றல்கள் நிறைந்த அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: 'நீங்கள் எங்கிருந்த போதும் உங்களை மரணம் அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (அல்குர்ஆன் 4: 78)
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete