அதிரையில் வரலாற்றில் முதன் முறையாக அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய மக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக பயன்பாடுகளை மையமாக வைத்து நடைபெற உள்ள இந்த மாபெரும் பொருட்காட்சி மூலம் நமதூர் மக்களிடையே புரிந்துணர்வும், பெண்களுக்கு பாதுகாப்பானதாகவும், வர்த்தக மேம்பாடு பெறுவதாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, March 28, 2013
அதிரையில் வர்த்தக மற்றும் கலாச்சார பொருட்காட்சி !
அதிரையில் வரலாற்றில் முதன் முறையாக அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய மக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக பயன்பாடுகளை மையமாக வைத்து நடைபெற உள்ள இந்த மாபெரும் பொருட்காட்சி மூலம் நமதூர் மக்களிடையே புரிந்துணர்வும், பெண்களுக்கு பாதுகாப்பானதாகவும், வர்த்தக மேம்பாடு பெறுவதாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
நமதூர்க்கு மிக அவசியமான ஓன்று ஏன் என்றால் மக்கள் வருடத்திற்கு ஒருநாள் மட்டும் பெருநாள் என்ற பெயரால் பூனை கொள்ளைக்கு போவார்கள் .அங்கு அவர்களுக்கு வீட்டு தேவைக்கு உள்ள பொருள்கள் வாங்குவார்கள் ஆதலால் இது ஒரு பொழுதுப்போக்கு மையமாக அமையவேண்டும்.மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பாகவும் அமையவேண்டும்.
ReplyDelete