.

Pages

Monday, November 11, 2013

அதிரையில் புதியதோர் உதயம் அஹமது கார் வாஷ் !

அதிரை பிலால் நகர் இரயில்வே கேட் அருகில் ஈசிஆர் சாலையை ஒட்டிய பகுதியில் புதியதோர் உதயமாக 'அஹமது கார் வாஷ்' நிறுவனம் கடந்த [ 06-11-2013 ] அன்று முதல் செயல்படத் துவங்கியது.

இதுகுறித்து கார் வாஷ் நிறுவனத்தின் உரிமையாளர் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த ஹாஜா நசுருதீன் அவர்களிடம் பேசிய வகையில்...
எங்களிடம் சிறந்த முறையில் கார், வேன், ஆட்டோ, டூவீலர் மற்றும் அனைத்து வகை வாகனங்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் சிறந்த முறையில் வாட்டர் சர்வீஸ் செய்து தரப்படும் என்றார். மேலும் அறிமுகச் சலுகையாக எங்களிடம் சர்வீஸ் செய்யும் ஒவ்வொரு நபர்களுக்கும் பரிசும் காத்திருக்கிறது. பத்து சர்வீஸ் செய்தால் ஒரு சர்வீஸ் இலவசம் என்றும், ஜெனேரட்டர் வசதியும் உண்டு என்றார்.

நாமும் நமது பங்குக்கு புதிதாக துவங்கியுள்ள ஹாஜா நசுருதீன் அவர்களின் தொழில் ஆர்வத்தை பாராட்டிவிட்டு அங்கிருந்து விடைபெற்றோம்.

தொடர்புக்கு : 0091 7502152501

குறிப்பு: அதிரை இளைஞரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. புதிதாய் தொடங்கியுள்ள தாங்களது தொழில் சிறப்புடன் திகழ்ந்திட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அதிரை இளைஞர்களுக்கு ஆர்வத்துடன் தொழில் செய்ய ஊக்கவிக்கம் அதிரை நியூஸ் ஊடகத்திற்கு நன்றி

    ReplyDelete
  4. தொழில் சிறப்புடன் நிகழ்ந்திட வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.