காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு திடீரென உடல் நடுக்கம், தலைவலி, வாந்தி, உடல் அசதி, மயக்கம் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை மற்றும் தனியார் கிளினிக்குகளை நோக்கி படையெடுப்பதால் கூட்டம் அலைமோதுகிறது.
இதுகுறித்து மருத்துவத்தோடு தொடர்புடையவர்கள் கூறுகையில்...
'இந்த காய்ச்சல் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஏற்படுகின்ற வழக்கமான ஒன்று என்றும், பயப்பட தேவையில்லை. தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் விரைவில் குணமாகிவிடும்' என்கின்றனர்.
இது போன்ற காய்ச்சல் யாருக்கும் பரவாமல் இருக்க அல்லாஹு இடம் துவா செய்ய்வோமாக.
ReplyDelete