.

Pages

Wednesday, November 20, 2013

துபாயில் நடைபெற்ற புதிய சாஃப்ட்வேர் அறிமுக நிகழ்ச்சியில் அதிரையர் பங்கேற்பு [ புகைப்படங்கள் ] !

வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாய் நாட்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சாப்ஃட்வேர் அறிமுக நிகழ்ச்சி நேற்று காலை புஜ் கலிபா அரோமணி கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. காலை 9 மணிமுதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மென்பொருள் துறை வல்லுனர்கள், நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த அறிமுக நிகழ்ச்சியில் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பிரதிநிதிகளாக பங்கேற்ற தமிம் அன்சாரி, அஹமது அமீன், இலியாஸ் ஆகிய அதிரையர்களிடம் இதுகுறித்து விசாரித்த வகையில்...
இன்றைய அறிமுக நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சாப்ஃட்வேரின் செயல்பாடுகள் பற்றி விளக்கிக் கூறப்பட்டது. இவை மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக குறிப்பிட்டனர்.

கலந்துகொண்ட அனைவருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டர்களால் பரிசுப்பொருட்கள் வழங்கபட்டன. மதிய உணவும் ஏற்பாடு செய்துஇருந்தனர்.

செய்தியும், புகைப்படமும் துபாயிலிருந்து 'அதிரை பேஃக்ட்' சிராஜ்







5 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  2. Hai namma thamem ansaree kakka .masaallah

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் நம்மவரை இப்படிப்பார்க்கும் பொழுது ...வாழ்த்துக்கூற வேண்டும்....இன்ஷா அல்லாஹ் மேல்மேலும் சாதனைப்புரிய என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. http://theadirainews.blogspot.in/2013/11/blog-post_20.html?m=0
    Masaallh a
    புதிய சாஃப்ட்வேர் கண்டு அறிமுகபடுத்திய உலகத்துக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்து தந்த என் மச்சான் தமீம்க்கும் நண்பர்கள்க்கும் என்னுடைய வாழ்த்துக்கள் ஹிதாயத்துல்லாஹ் குவைத்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.