.

Pages

Thursday, November 28, 2013

பட்டுக்கோட்டையில் நடைபெற உள்ள மின்சார தொடர்பான மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு !

பட்டுக்கோட்டையில் எதிர்வரும் [ 28-11-2013 ] அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ள மின்சார தொடர்பான மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது. இதில் அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்கள் மின்சார தொடர்பான குறைகளை புகாராக அலுவலகரிடம் தெரிவித்து தீர்வு காண முயற்சிக்கலாம்.

2 comments:


  1. அஸ்ஸலாமு அழைக்கும் தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி.
    இது ஒரு கண்துடைப்பு வேலைதான். மின்சாரம் தொடர்பான குறைதீர்க்கும் நாள்
    பாம்புக்கு தலையேயும் மீனுக்கு வாலையும் காட்டி திரியும் அதிரை மின்வாரிய உதவி ஆய்வாளரையும் .நீண்ட காலமாக போர்மேன் என்ற பதவியில் அஸ்திவாரத்தை ஆழமாய் விற்றுஇருக்கின்ற இரண்டு ஊழியர்களையும் இடம்பெயர்தால் அதிரயில் (1) சீரான மின்சாரம் கிடைக்கும்.(2)புதியமின்இணைப்பும் உடனுக்குடன் கிடைக்கும் .(3) போன் செய்தால் தகுந்த பதில் கிடைக்கும் .(4) பற்றாகுறையாக உள்ள ஊழியர்களை இடங்களை பூர்த்தி செய்யலாம் (5)ஒருதெருவுக்கு ஐந்து மின்கம்பங்கள் சேதம் அடையிந்த நிலை. இவயெல்லாம் பூர்த்தி செய்யலாம்.ஒவ்வொரு தெரு முனைளும் ஒவ்வொரு பத்தாகை..வாசகம் விஜிலன்ஸ் கைபேசி எண்ங்கள் வைத்து பாருங்கள் தெரியும் .

    ReplyDelete

  2. அஸ்ஸலாமு அழைக்கும்
    கையில் தயிரை வைத்துக்கொண்டு வெண்ணைக்கு அலையவேண்டாம்

    சிரமம் பார்க்காமல் தண்ணீர் இணைப்பை இரண்டு நாளைக்கு துண்டித்தால்

    சரியாகிவிடும். வீட்டில் உள்ள ஆண்மகன்கள் இதனை கண்டிக்கவேண்டும்

    இது கண்டிக்கதக்கது

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.