
மின்சாரத் தொடர்பான பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அதிரையில் நாளை [ 21-11-2013 ] வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.
ReplyDeleteஏற்கனவே வாழுதாக்கும்
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல வேலை இன்று நான் ஆட்டுத்தலை, கொடுவா மீனு, பண்ணா மீனு, இறால் எல்லாம் வாங்கி எங்க வீட்டு பிரிஜில் ஸ்டோர் பண்ணாலாம் என்று இருந்தேன்.
தக்க சமயத்தில் தகுந்த தகவல்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
ஏன் ஜமால் காக்கா பவர்கட்டுன்னு வயத்தெரிச்சலான நேரத்துலே இதே வேறே ஞாபகப் படுத்துறீங்க.! கொடுவாமீனு சாப்ட்டு ரொம்ப நாளாச்சி காக்கா
ReplyDeleteஇதுக்குமட்டும் குறைச்சல் இல்லை.
ReplyDeleteஇது ஒன்றும் புதிது அழலேயே . நார்மலா நடப்பது தானே.
ReplyDelete