23/11/2013 இன்று சனிக்கிழமை த.மு.மு.க, ம.ம.க வின் அதிரை நகரத்தலைவர் சாதிக் பாட்ஷா அவர்கள் தலைமையில் சேதுபாவா சத்திரம் த.மு.மு.க.ஒன்றிய செயலாளர் ஜனாப் M.சாகுல் ஹமீது அவர்கள் முன்னிலையில் அதிரை நகரத்தலைவர் சாதிக் பாட்ஷா அவர்களுடைய மேலத்தெரு இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிரை மேலத்தெரு 17வது வார்டில் த.மு.மு.க வின் புதிய கிளை துவக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய பொறுப்பாளர்களின் விவரங்கள் :
தலைவர் : J.முகம்மது நியாஸ் [ த.மு.மு.க / ம.ம.க ]
செயலாளர் : M.அசாருதீன் [ த.மு.மு.க ]
பொருளாளர் : இம்ரான்கான் [ த.மு.மு.க / ம.ம.க ]
பொருளாளர் : J.ஹாஜா அலாவுதீன்
துணைத்தலைவர் :S.ரியாஸ் அகமது [ த.மு.மு.க / ம.ம.க ]
துணைச்செயலாளர் : S.அப்துல் வாஹிது [ த.மு.மு.க ]
செயலாளர் :A.பரோஸ் கான் [ ம.ம.க ]
துணைச்செயலாளர் :B.ஹாஜா சரீப் [ ம.ம.க ]
மாணவர் அணி : B.ஹாஜா முகைதீன்
தொண்டர் அணி :M.அப்துல் ரஹ்மான்
இந்நிகழ்ச்சியில் த.மு.மு.க / ம.ம.க வின் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் இதர உறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டனர்.
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteமாஷா அல்லாஹ், நம் இழைய சமூகத்தினரின் ஆற்றலும், சிறப்பான பனிகளும் மேலும், மேலும் வழுப்பெற எல்லாம் வல்ல அல்லாஹ் உருதுனையாக இருப்பானாக...ஆமீன்...உங்கள் பனி சிறக்க என் வாழ்த்துக்கள்..என்றும் அன்புடன்..அஹமது மொய்தீன்...யு.எ.இ
ReplyDeleteஉங்கள் நட்பணி தொடர வாழ்த்துக்கள்..........அன்புடன்.மன்சூர் யு.ஸ்.எ.
ReplyDelete