.

Pages

Monday, November 25, 2013

சந்தைக்கு வந்த சண்டை சேவல் !

அதிரையின் பிரதான மார்க்கெட் என கருதப்படும் தக்வா பள்ளி நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள பெரிய மார்க்கெட் பகுதியாகும்.  இங்கே மீன், இறால் நண்டு, கணவாய் உள்ளிட்ட கடல் உணவுகள், இறைச்சி, நாட்டுக்கோழி, காய்கனிகள், பலசரக்கு கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து பொருளும் ஒரே இடத்தில கிடைப்பதால் உள்ளூர், வெளியூர் வாடிக்கையாளர்கள் எந்நேரமும் வந்த வண்ணம் இருப்பார்கள். இங்கே கொண்டுவரும் பொருட்கள் உடனுக்குடன் விற்பனையாவதால் சுற்றுவற்றார பகுதிகளில் வசிக்கும் கிராமத்து வியாபாரிகள் தனது பொருளை விற்பதற்காக படையெடுத்து வருவது வாடிக்கை. இதனால் இந்த பகுதி முழுதும் எந்நேரமும் பரப்பரப்பாக காணப்பட்டுவரும்.

இன்று காலை விற்பனைக்காக சண்டை சேவல் ஒன்று சந்தைக்கு வந்தன. சிறுவர்களையும் - பெரியோர்களையும் கவர்ந்திலுக்கும் வகையில் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த சண்டை சேவலின் விலை வெறும் 500 மட்டுமே. 2.5 கிலோ எடையைக் கொண்டுள்ளன. சந்தைக்கு வந்த சில நிமிடத்திலேயே இவற்றை வளர்ப்பதற்காக ஒருவர் வாங்கிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. சேக்கனா காக்கா சேல்சுக்கு வந்த சேவலை செய்தியா தந்த உங்க சேவைக்கு வாழ்த்துக்கள். நன்றி

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    அட! நல்ல கொழு கொழுவென இருக்குதே.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.