.

Pages

Thursday, November 7, 2013

அதிரையில் புதியதோர் உதயம் ! பசுமை பழமுதிர்ச்சோலை !

அதிரை கடைத்தெரு மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள SAH டவரில் புதியதோர் உதயமாக 'பசுமை பழமுதிர்ச்சோலை' நேற்று முதல் செயல்படத்துவங்கியது.

இதுகுறித்து கடையின் உரிமையாளர்கள் அப்துல் ஒனி மற்றும் ஜமால் முஹம்மது ஆகியோரிடம் பேசிய வகையில்...
எங்களிடம் காய்கறிகள், பழங்கள், ப்ரெஸ் ஜுஸ் வகைகள் ஆர்டரின் பேரில் மொத்தமாகவும், சில்லறையாகவும் நியாமான விலைகளில் சுத்தமாக கிடைக்கும். பெண்கள் பாதுகாப்பாக பொருட்களை வாங்கிச் செல்வதற்கு வேண்டிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் டெலிபோனில் ஆர்டர் செய்தால் இலசவ டோர் டெலிவரி வசதியும் உண்டு என்றார்.

நாமும் நமது பங்குக்கு புதிதாக துவங்கியுள்ள அவர்களின் தொழில் ஆர்வத்தை பாராட்டிவிட்டு அங்கிருந்து விடைபெற்றோம்.

தொடர்புக்கு : 9791886905 / 04373 240905

குறிப்பு: அதிரை இளைஞரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.





5 comments:

  1. புதுமையான முயர்ச்சி வியாபாரம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தாங்களின் இப்புதிய முயற்ச்சிக்கும், தொழில் சிறப்புடன் நடந்திடவும் துவாவுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. masha allah புதுமையான முயர்ச்சி வியாபாரம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வியாபாரம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வியாபாரம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    Reply

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.