.

Pages

Tuesday, November 19, 2013

அதிரை பேரூராட்சியில் புதிய சாதனம் மூலம் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் !

நகரில் குமியும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் சீர்படுத்த உதவும் சாதனங்கள் அதிரை பேரூராட்சி சார்பாக வாங்கப்பட்டுள்ளதை தளத்தில் கடந்த [ 09-11-2013 ] அன்று 'புதிய முயற்சியில் அதிரை பேரூராட்சி !' என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதிரை பேரூராட்சி அலுவலத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இந்த சாதனத்தின் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டன. 

நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணியில் அதிரை பேரூராட்சியின் தலைவர் அஸ்லம், பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    இதுப்போன்று மாற்று திட்டங்களின் மூலம் ஊரை சுத்தமாக வைக்க முடியுமா இதன் பலன் என்ன என்பதை விவரித்தால் நன்றாக இருக்கும். நன்பர்களே

    ReplyDelete
  2. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.பேரூராட்சி

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.